விவசாயிகளின் எண்ணங்களை ஈடேற்றும் அரசாக திமுக அரசு திகழ்கிறது... எ.வ.வேலு...!!

விவசாயிகளின் எண்ணங்களை  ஈடேற்றும்  அரசாக திமுக அரசு திகழ்கிறது... எ.வ.வேலு...!!

வி வசாயிகளின் எண்ணங்களை நிறை வேற்றும் அரசாக திமுக திகழ்ந்து வரு வதாக அமைச்சா் ஏ. வ. வேலு தொி வித்துள்ளாா். 

கள்ளக்குறிச்சி வடக்கு மா வட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ். குளத்தூர் கிராமத்தில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலையில் நடைபெற்ற  முகாமினை பொதுப்பணி துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார். இதில் 247 மனுக்களை மக்களிடம் பெற்றார். 

இந்த நிகழ் வில் அமைச்சர்.எ. வ. வேலு பேசுகையில் திரா விட மாடல் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி இதில் மக்களுடைய தே வைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு வருகிறது என வும் வி வசாயிகளின் எண்ணங்களை ஈடேற்றம் அரசாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது என வும் தெரி வித்தார். மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பல் வேறு திட்டங்களை  திமுக வின் திரா விட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது என பேசினார்.

இந்த நிகழ் வில் கள்ளக்குறிச்சி மா வட்ட கலெக்டர் ஷ்ர வன்குமார். ஒன்றியக் குழு தலை வர் திலக வதி நாகராஜன். கள்ளக்குறிச்சி மா வட்ட ஆ வின் சங்க பெருந்தலை வர் ஆறுமுகம், மற்றும்  உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். 

தொடர்ந்து தே வ பாண்டலம் கிராமத்திலும் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 279 நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.  மேலும் மாற்றுத்திறனாளி நபருக்கு பரிசீலனை செய்து உடனடியாக இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டது.