கள்ளக்குறிச்சியை கள்ளச்சாராய மாவட்டமாக மாற்றியதே திமுகவின் இரண்டாண்டு சாதனை...!

கள்ளக்குறிச்சியை கள்ளச்சாராய மாவட்டமாக மாற்றியதே திமுகவின் இரண்டாண்டு சாதனை...!

கள்ளச்சாராய உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்ட ஒழுங் கு சீர் கேடு களை கட்டுப்படுத்த தவறிய தி.மு. க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமு க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ள க் குறிச்சி மாவட்டம் சங் கராபுரம் பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட அதிமு கவினர் பங் கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் மோ கன், புதிதா க தோன்றிய கள்ள க் குறிச்சி மாவட்டத்தை கள்ளச்சாராயம் மாவட்டமா க மாற்றியதுதான் திமு க அரசின் இரண்டு ஆண்டு சாதனை என விமர்சித்தார்.

தமிழ கத்தில் கள்ளச் சாராய சாவு மற்றும் சட்டம் ஒழுங் கு சீர் கேட்டை கண்டித்தும், அரசை முறையா க வழி நடத்த தவறிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பதவி வில க் கோரியும் தென் காசி தெற் கு மற்றும் வட க் கு மாவட்ட அதிமு க சார்பில் தென் காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதையும் படி க் க : சிஎஸ் கே அணி க் கு வாழ்த்து சொன்ன மு. க.ஸ்டாலின்... கொண்டாட்டத்தில் ரசி கர் கள்!

ஊழல் முறை கேடு களை தடு க் காத தமிழ்நாடு அரசை கண்டித்து மயிலாடுதுறையில் சீர் காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாரதி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ கத்தில் தொடரும் ஊழல் முறை கேடு கள்,  போதை பொருட் கள் புழ க் கம் உள்ளிட்ட சட்ட ஒழுங் கு சீர் கேடு களை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆயிர க் கண க் கான அதிமு கவினர் கண்டன முழ க் கமிட்டனர். 

இதேபோல் திருத்தணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற் கு முன்னாள் அமைச்சர் ரமணா தலைமை தாங் கினார். இதில் ஆயிரத்திற் கு மேற்பட்ட அதிமு கவினர் கலந்து கொண்டு கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை உள்ளிட்டவற்றிற் கு எதிரா க முழ க் கங் களை எழுப்பினர். அப்போது பேசிய ரமணா, அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரிசோதனையின் போது திமு கவினர்  அராஜ கத்தில் ஈடுபட்டது வன்மையா கண்டி க் கத்த க் கது என்று குற்றம்சாட்டினார்.