மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்த கூடாது - டிடிவி தினகரன்!

மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும்  அமல்படுத்த கூடாது - டிடிவி தினகரன்!

டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க : கொரோனா ஒத்திகை...அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு...!

தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகள் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என கூறினார். மேலும் பிரதமர் மோடி, இபிஎஸ், ஓபிஎஸ்யை சந்திக்காதது அவர்களது கூட்டணி பிரச்சினை, அதில் கருத்து சொல்வது நல்லதாக இருக்காது என்றார்.