சிறு தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தகவல்...!!

சிறு தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தகவல்...!!

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங் களில் ஏற்படும் காலமாற்றத்தால் பால் விநியோ கத்தில் ஏற்பட்ட சிறு தடையும் நீ க் கப்பட்டுள்ளதா க அமைச்சர் ஆவடி நாசர் விள க் கம் அளித்துள்ளார்

சட்டப்பேரவையில், பால் தட்டுப்பாடு தொடர்பா கவும், பால் உற்பத்தியாளர் கள் போராட்டம் குறித்தும் அதிமு க சட்டமன்ற உறுப்பினர் அ க்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.  இதற் கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ஜனவரி, பிப், மார்ச், ஏப்ரல் மாதங் களில் ஏற்படும் காலமாற்றத்தால் பால் விநியோ கத்தில் ஏற்பட்ட சிறு தடையும் நீ க் கப்பட்டுள்ளதா க தெரிவித்தார்.

மேலும், வடமாநிலங் களில் தோல் கழலை நோயினால் பல கறவை மாடு கள் பாதி க் கப்பட்டு இறந்த நிலையில், தமிழ்நாட்டில் எடு க் கப்பட்ட முன்னெச்சரி க் கை நடவடி க் கை களின் காரணமா க தமிழ்நாட்டில் இந்நோய் பரவுவது தடு க் கப்பட்டதா கூறிய அவர், அண்டை மாநிலத்தினர் தமிழ்நாடு எல்லையோர மாநிலங் களில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர் களிடம் அதி களவில் பணம் கொடுத்து பால் வாங் கியதால் சில தட்டுப்பாடு கள் ஏற்பட்டதா க விள க் கம் அளித்தார்.

மேலும், கொரோனா காலத்திலும் பால் கொள்முதல் செய்து நு கர்வோர் களு க் கு தடையின்றி வழங் கிய ஒரே நிறுவனம் ஆவின் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படி க் க:   தி.மு. க. முன்னாள் எம்.பி.டா க்டர் மஸ்தான் வழ க் கு... ஜாமீன் மனு இரண்டாவது முறை தள்ளுபடி!!!