கள்ளச்சாராய உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் பதவி விலக, பழனிச்சாமி வலியுறுத்தல்...!

கள்ளச்சாராய உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் பதவி விலக, பழனிச்சாமி வலியுறுத்தல்...!

கள்ளச்சாராய உயிரிழப்பு களு க் கு தார்மீ க பொறுப்பேற்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பதவி வில க வேண்டும் என அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மர க் காணத்தை அடுத்து எ க் கியார் குப்பம் ப குதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில், வாந்தி மய க் கம் ஏற்பட்டு 15- க் கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பா க் கம் அரசு மருத்துவ க் கல்லூரி மருத்துவமனையிலும் சி கிச்சை பெற்று வந்த நிலையில் 7 பேர் சி கிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கவலை க் கிடமான நிலையில் உள்ளனர். மேலும் செங் கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங் கரணையில் கலப்பட மது அருந்திய 4 பேர் பரிதாபமா க உயிரிழந்துள்ளனர்.

இதனை கண்டித்து இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் களை சந்தித்த எதிர் கட்சி தலைவரும் அதிமு க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டம் மர க் காணத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு கள் மற்றும் செங் கல்பட்டு மாவட்டம் மதுராந்த கத்தில் கலப்பட மதுவால் பலர் உயிரிழந்ததும், மி குந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதா க தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்வதால் இதனை தடு க் க முடியவில்லை என அவர் சாடியுள்ளார். 

மேலும், கள்ளச்சாராய விற்பனை அதி கரித்து வருவதா க பத்திரி கை களில் த கவல் வெளியானபோதே, அரசு விழித்து க் கொண்டிருந்தால் உயிர் பலி களை தடுத்திரு க் கலாம் என்று குற்றம் சாட்டியுள்ள அவர் இந்த உயிரிழப்பு களு க் கு தார்மீ க பொறுப்பேற்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பதவி வில க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

இதேபோல், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன் கொடுமை கள் அதி கரித்துள்ளதா க சாடி உள்ள அவர், கஞ்சா விற்பனையை தடு க் க திமு க அரசு தவறிவிட்டதா கவும் கூறினார். மேலும், வருமானத்தை மட்டுமே பார் க் கும் தமிழ்நாடு அரசு, ம க் கள் நலனில் சிறிதும் அ க் கறை இல்லாமல் இருப்பதால், 24 மணிநேரமும் டாஸ்மா க் பார் கள் திறந்து இருப்பதா கவும் அவர் குற்றம் சாட்டினார். 

மேலும், தானியங் கி எந்திரங் கள் மூலம் மதுபானங் கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்ததும், திருமண மண்டபங் களில் மதுபானங் கள் விற்பனை செய்யப்படும் என அறிவித்ததும் திமு க அரசுதான் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும், கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மர க் காணத்திற் கு நாளை சென்று பாதி க் கப்பட்டவர் களை சந்தித்து ஆறுதல்   கூற உள்ளதா க அவர் கூறிய அவர் கள்ளச் சாராய உயிரிழப்பு க் கு பொறுப்பேற்று, மதுவில க் குத்துறை அமைச்சரா க உள்ள செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படி க் க:தமிழ்நாடு அமைச்சரவையும் சிறுபான்மையினரும்!