திருப்பூரில் மக்கள் போராட்டம்…பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை நீக்க கோரிக்கை!

ஐந்து வருடம் இந்திய அரசு தடை விதித்துள்ளது.

திருப்பூரில் மக்கள் போராட்டம்…பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை நீக்க கோரிக்கை!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை தடை செய்ததை கண்டித்து திருப்பூரில் போராட்டம் நடைபெற்றது.

இந்திய அரசு தடை விதிப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமல்ல, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் ஐந்து வருடம் இந்திய அரசு தடை விதித்துள்ளதாக  செய்தி வெளியாது.

திருப்பூரில் தடையைக் கண்டித்து போராட்டம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை நடத்த முயன்ற அந்த அமைப்பினரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.