பி.எஸ்.பி.பி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார்.!  

பி.எஸ்.பி.பி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார்.!  

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்  மேல் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் முறைப்படிப் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு மாணவிகள் புகார் அளித்த நிலையில் தற்போது அளிக்கப்பட்ட புகார் முக்கியத்துவப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலும் பலர் புகார் கொடுக்க வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.