இறுதி ஊர்வலத்தில் இளையராஜா பாடல்.... ரசிகருக்கு நண்பர்கள் செய்த செயல் 

இறுதி ஊர்வலத்தில் இளையராஜா பாடலை பாடி வழியனுப்பிய  இறந்தவரின் நண்பர்கள்.

இறுதி ஊர்வலத்தில் இளையராஜா பாடல்.... ரசிகருக்கு நண்பர்கள் செய்த செயல் 

நம் காதில் கேட்கும் சொல்லும் மரணம், மரணம்,மரணம். தொடர்ச்சியாக மரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய செய்து தூங்கவிடாமல் செய்கிறது.

கிராம புறங்களில் இறுதி ஊர்வலத்தின் போது ஒப்பு வைத்து இறந்தவர்களின் உடலை சாந்தப்படுத்துவார்கள் . இப்படியெல்லாம் நாம் அறிந்த ஒன்றே 

மானம்முள்ள சாமி' என்ற பாடலும் துக்க வீட்டில் ஒலிக்கும் போது கலங்காத மனம்படைத்தவர்கள் கண்ணில் கூட கண்ணீர்  கொப்பளிக்கும்.அதுபோல மயானத்தில் அந்த பிரேதத்திற்கு கீழ் அவர்கள்  விரும்பிய பொருட்களைவைப்பார்கள்.

நேற்றைய முன்தினம் மலேசியாவில் இளையராஜாவின் ரசிகர் ஒருவர்  உடல்நல குறைவால் திடீரென மரணித்துள்ள நிலையில் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது நண்பர்கள் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கிட்டார் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் இளையராஜாவின் பாடல்களை பாடி அவருக்கு மரியாதை 
செலுத்தியுள்ளனர்.