மதுரை, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரதமர் நரேந்திரமோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாளுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது.
இந்த நிலையில், அதிமுக, திமுக,...
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு காலமானார்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தலோடு இணைந்து நடைபெற உள்ளது..
இந்நிலையில்...
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்துள்ளது பெருமாள்புரம்த்தில் வசித்து வந்தவர் ஷிவானி. இவருக்கு 22 வயதாகிறது. இவரது கணவர் பெயர் நாகராஜன். கராஜன் நாகர்கோவிலில் ஆயுதப்படை போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு கல்யாணமாகி ஒன்றரை வருடமாகிறது.. குழந்தை இல்லை. இந்நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு இரவில் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது. ஷிவானி செய்த சாப்பாடு நாகராஜுக்கு...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதரபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய...