இதுவரை 1,21,720 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றில், 50,643 மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில், வருவாய்த்துறையின் கீழ் 18,774 மனுக்கள், சமூக நலத் துறை தொடர்பான 933 மனுக்கள், மற்ற துறைகள் சார்ந்த 12,800 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.