கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தி நகர் பகுதியில் கொரோனா காய்ச்சல் சிறப்பு முகாம்கள்...
‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ், அதில் கால் டாக்ஸி ஓட்டுநர் வேடம் ஏற்றுள்ளார்.
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி...
இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.. அதுமட்டுமில்லாமல்...
350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் தமது பைக்குகளின்...
6வது படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அக்காள் கணவர் தொடங்கி பி.எஸ்.என்.எல் அதிகாரி உள்ளிட்ட 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கி...
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, விசைப் படகு மீது, கொரிய நாட்டுக் கப்பல் மோதிய விபத்தில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியிலிருந்து...
சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவைத்...
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில்...
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மீண்டும் களம் இறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்குட்பட்ட பல...
நடிகர் பரத் நடித்த காதல் படத்தில் நடித்திருந்த துணை நடிகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்து...
1965ம் ஆண்டு சேலத்திலிருந்து தனித்தொகுதியாக தருமபுரி மாவட்டம் பிரிந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று தருமபுரி தொகுதி. வெளியூர் வேட்பாளர்கள் நின்று...
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதியில் வாக்களிக்க வந்த வாக்காளர்களை அமைச்சர் பெஞ்சமின் சர்ச்சைக்குரிய வகையில் திட்டிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில், மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் ஊரக தொழில் துறை...
தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்...
கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து ஒரு வாரமாக தவித்து வரும் குடும்பம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் .
கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் ஆனூர் ஆற்றங்கரை...
டெல்லி போராட்ட களத்தில் விவசாயிகள் செய்யும் ஒரு செயலால் மத்திய அரசு திகைத்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர்ந்து 100 நாட்களுக்கும்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு...