பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி கோட்டில் தனது அபாரமான கேட்ச் திறனை வெளிப்படுத்தினார். 'இந்த சீசனின் சிறந்த கேட்ச்' என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கி வைத்துள்ள நிலையில், உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஈரான் அரசு வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.