பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்பரேஷன் சிந்தூர் நிகழ்வுகளுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் போட்டிகளுக்கு முன்பும் பின்பும் கைகொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றன.
ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களின் ஏழ்மை, குடும்பச் சச்சரவுகள், சமூகப் பின்னணி ஆகியவை டி.ஆர்.பி-யை ஏற்றும் காரணிகளாக அணுகப்படுவது தொடர்ந்து நடக்கிறது.