வேதாந்தா நிறுவனம் மக்களின் வளங்களையும், நிலங்களையும், கொள்ளையடிப்பதாகவும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கி வைத்துள்ள நிலையில், உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஈரான் அரசு வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.