கோவை வடவள்ளி பகுதியில் உதவிப் பேராசிரியர் வீட்டை நோட்டமிட்டு, கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி சிறுவாணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனது மனைவி மற்றும் இரு...
திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தவறாக கூறிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சொரியம்பட்டி கிராமத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 100 நாள்...
நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படாவிட்டால் வரும் ஜுன் காலாண்டில் நிறுவனங்களில் ஆட்கள் பணியமர்த்தப்படுவது 7 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி, 26ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக, பிரிட்டன் பிரதமர் போரிஸ்...
கோவை வடவள்ளி பகுதியில் உதவிப் பேராசிரியர் வீட்டை நோட்டமிட்டு, கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி சிறுவாணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்....
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்து வரும் திமுக, இன்றுடன் நேர்காணலை நிறைவு செய்கிறது
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒருமாதமே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு,...
வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கலாய்த்துள்ளார்.
சென்னை மையத் தொடரி...
கும்பகோணம் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாருக்கு, திருநங்கைகள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் சில...
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் தாம் எதுவும் பேசவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க எம்.பி. ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக...
சீன தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக...
நைஜீரியா நாட்டில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருப்பவர் அலாஜி முகமது சபோ நனானோ. இவருக்கு தற்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே 2 மனைவிகள் மற்றும் 8 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு 18 வயதுடைய பெண்ணை திருமணம் செய்ததாக அந்நாட்டிலுள்ள 'Daily Nigeria' என்ற நாளிதழ் வெளியிட்ட செய்தி...
பொதுவாக நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பைக்கர்கள் அந்தந்த பகுதி காவலர்களால் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
கர்நாடக வாலிபர் ஒருவர், தமிழகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேவுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும், தாமரைக்கு வாக்கு விழுவதாக தகவல் பரவியதால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது தேர்தல்...
இங்கு சாமிக்கு அரசியல் பேச கட்சி இருக்கிறது. ஆனால் பூமிக்கு பேச கட்சிகள் இல்லை,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகாவை ஆதரித்து...
நெல்லை மாவட்டம் அருகே டார்ச்சர் செய்த முன்னாள் காதலனை மாணவி ஒருவர் கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்...