கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரில் ஸ்டாலினை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு சேகர் பாபுவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
இந்தப் படத்தின் வெற்றி கவலை அளிப்பதாகத் தெரிவித்த அண்ணாமலை, இதுபோன்ற படங்களை குழந்தைகள் பார்த்தால், பெண்களை அவர்கள் அணுகும் விதத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.