இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு மாநிலத்தை" மீட்டெடுப்பதே கூட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று கூறினார். ஆனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து கூட்டத்தில் ஆசாத் வலியுறுத்துவாரா? என்பது குறித்து உறுதிப்பட கூறவில்லை.