ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முதல்வருமான எடியூரப்பாவை நாயுடன் ஒப்பிட்டு மாநிலத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துறைக்க எடியூரப்பாவால் முடியவில்லை என கூறியிருந்தார்.