டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், குரூப் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த நான் யி செங் ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர்.