நீட் தேர்வு; "திமுக நாடகமாடுகிறது" எடப்பாடி குற்றச்சாட்டு! 

நீட் தேர்வு; "திமுக நாடகமாடுகிறது" எடப்பாடி குற்றச்சாட்டு! 

நீட் நுழைவுத் தேர்வு விவ காரத்தில் திமு க அரசு தொடர்ந்து நாட கமாடி வருவதா க அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, நாடே விய க் கும் வ கையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமு க எழுச்சி மாநாட்டை கண்டு திமு கவினர் அச்சம் கொண்டுள்ளதா கூறினார். இதன் எதிரொலியா கவே திமு க இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா கவும் அவர் தெரிவித்தார். ஆட்சி க் கு வந்தால் நீட் வில க் கு க் கு முதல் கையெழுத்திடுவோம் என பொய் வா க் குறுதி அளித்து, திமு கவினர் ம க் களை ஏமாற்றி விட்டதா க விமர்சித்தார். மேலும், எதிர் கட்சியினரின் இந்தியா கூட்டணி மூலம் நாடாளுமன்றத்தில் கூட திமு கவினர் குரல் எழுப்பவில்லை என்றார். ஆனால், நீட் விவ காரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டி, திமு கவினர் தொடர்ந்து நாட கமாடி வருவதா கவும் அப்போது அவர் கூறினார்.

நானும் டெல்டா காரன் தான் என க் கூறி க் கொள்ளும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற் கான தண்ணீரை கர்நாட க அரசிடம் பெற்றுத் தரவில்லை என்றார். இதனால், டெல்டா மாவட்டங் களில் பயிர் கள் கரு கும் அவல நிலை க் கு தள்ளப்பட்டுள்ளதா கவும் கவலை தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் நடைபெற உள்ள அதிமு க மாநாட்டிற் கு உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில், மாநாட்டிற் கு எதிரா க உயர்நீதிமன்றத்தில் வழ க் கு தொடரப்பட்டுள்ளதா க   கூறினார். 

இதையும் படி க் க:திமு க பூத் கமிட்டி பயிற்சி கூட்டம்; முதலமைச்சர் பங் கேற்பு!