நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் அருகே பழமைவாய்ந்த அன்பழகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் படிக்க | ஆஞ்சநேயர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா...
ஆலயத்தின் முகப்பு பகுதியில் உள்ள உண்டியலை நேற்று நள்ளிரவு மழையில் மர்ம நபர் ஒருவர் சாமி கும்பிடுவது போல் சென்று அரிவாளை கொண்டு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி உள்ளார்.
மேலும் படிக்க | தென்காசியில் மும்முரமாக தொடங்கிய பிசான நெல் சாகுபடி...
இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த சம்பவம் குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.