உலகெங்கிலும் வசிக்கும் இந்தி பேசும் மக்களென கடந்த 2018ம் ஆண்டு இந்தியா, ஐநா திட்டத்தை தொடங்கியது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்கள் இந்தி மொழியில் வழங்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து ஊக்குவிப்பதற்காக இந்தியா சுமார் 6 கோடியே 18 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை இந்தியாவிற்கான நிரந்தர துணை பிரதிநிதி ரவீந்திரா ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதவரிடம் வழங்கினார்.