கேரளாவைப் போன்று, புதுச்சேரியிலும் தாய்வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் :
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/entertainment/It-is-reported-that-actor-Syan-Vikram-will-make-an-entry-in-Kannada-too
முதலமைச்சர் அறிவிப்பு:
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,