திருவண்ணாமலை
-
குடும்ப பிரச்சனையால் ஆட்சியர் அலுவலகம் முன்பு மூதாட்டி தற்கொலை செய்ய முயற்சி ;
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொர்பனந்தல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மீனாட்சி கடந்த 30…
Read More » -
பள்ளி மாணவி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து பலி;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பள்ளி மாணவி செல்ஃபி எடுக்கு போது ஏரியில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த நீலமேகம்…
Read More » -
அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் கனவு நிறைவேறி உள்ளது
கிராமப்புறங்களில் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் கனவாக இருந்த மருத்துவ படிப்பு இப்போது ஏழரை சதவீத உள் ஒதுக்கீட்டால் நிறைவேறி உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.…
Read More » -
பக்தர்கள் இன்றி வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் தீபத் திருவிழா;
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20 ஆம்…
Read More » -
கார்த்திகை மாத தீபத்திருவிழா-திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பரணி தீபம் ;
கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றபட்டது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில்…
Read More » -
நாளை கார்த்திகை தீபத் திருவிழா: தி.மலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை
கார்த்திகை தீபத்திருவிழா நாளை தமிழகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், தீபத்தின் வழியே இறைவனை காண்பது நம் முன்னோர்கள் காலத்திலிருந்து…
Read More » -
கனமழையால் ஆர்ப்பரிக்கும் பீமன் நீர்வீழ்ச்சி ;
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில்சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.…
Read More » -
நிவர் புயல் கரையை கடந்தும் தொடரும் மழை ;
நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கூவத்தூர், கல்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை…
Read More »