காவல்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்யும் நபர்கள் மீதுதான், மாவட்ட ஆட்சியர்களால் குண்டர் சட்டத்தில் அடைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிபிட்டுள்ளா ஜின்னா, இவற்றில் பெரும்பாலானவற்றில் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிடுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.