'வளர்ப்பு நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்ட மனைவி!' வீடியோ எடுத்து ரசித்த கணவன் - "குழந்தைகள் ஆபாச படங்களுடன் போலீசாரால் கைது"

புளோரிடாவைச் சேர்ந்த தம்பதியினர், மிருகப்புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
Animal Abuse Case
Animal Abuse CaseAnimal Abuse Case
Published on
Updated on
1 min read

புளோரிடாவைச் சேர்ந்த தம்பதியினர், மிருகப்புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். 26 வயதான பெண் ஒருவர் தனது கணவர் படம்பிடித்துக் கொண்டிருக்க, தன் வளர்ப்பு நாயுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

26 வயதான சமந்தா ஒயிட், தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது , ​​அவரது 29 வயதான கணவரான ஜான் ஒயிட் அதைப் பதிவு செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணையில், விலங்குகளுடனான பாலியல் உறவில் ஈடுபட்டதை வீடியோக்கள் எடுத்து மட்டுமல்லாமல், தம்பதியினரின் வசம் இருந்த குழந்தைகள் பாலியல் ஆபாசப் படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 28 வயதான ஜான், விலங்குகளுடன் தொடர்புடைய மூன்று பாலியல் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுக்காமல் ஒப்புக்கொண்டார். மேலும், விலங்குகளுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சமந்தா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜானிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதான ஜான் ஒயிட், விலங்குகளுடன் பாலியல் உறவு கொண்ட வழக்கில் தண்டனை பெற்றார். மேலும், விலங்குகளுடன் பாலியல் செயல்பாடு மேற்கொண்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும், குழந்தைகள் ஆபாசப் படங்களை வைத்திருந்த நான்கு குற்றச்சாட்டுகளையும் ஜான் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையும், அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பாலியல் குற்றவாளிக்கான நன்னடத்தை கண்காணிப்பும் விதிக்கப்பட்டது.

கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது நன்னடத்தைக் காலங்களில் விலங்குகளை வைத்திருக்கவோ அல்லது எந்த விலங்குகளுடனும் வாழவோ கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விலங்குகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட நபர்களைப் பட்டியலிடும் தரவுத்தளமான, விலங்குகளைத் துன்புறுத்துவோர் பதிவேட்டில்ஜானின் பெயரும் சேர்க்கப்பட்டது. விலங்குகளைத் தத்தெடுப்பது, வாங்குவது அல்லது அவற்றுடன் பணியாற்றுவதைத் தடுப்பதன் மூலம், அவர்கள் மீண்டும் விலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த நாய்கள் வீட்டு விலங்குகள் காப்பகத்தில் பராமரிக்கப்படுகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com