
மதன் இருக்கும் இடம் தற்போது வரை தெரியாமல் இருப்பதால் அடுத்தகட்டமாக மதனை பிடிக்க பல்வேறு திட்டங்களை காவல் துறையினர் தீட்டி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தந்தையிடமும், மதனின் மனைவியிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் மதனின் மனைவி கிருத்திகா-வை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.