மேலும், ‘திருமணத்திற்கு மறுத்தால், தான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று கூறிய பாண்டியன், இல்லை எனில் நீ விஷம் குடித்து இறந்து போ எனக் கூறி, கடந்த 2ஆம் தேதி சிறுமிக்கு விஷம் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்ததை அடுத்து, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.