அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பத்தை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவை வழிமொழிந்து தமிழ்வழி கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
