தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
Published on
Updated on
1 min read

டெல்லி தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பவானாவில் செயல்பட்டு வந்த தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com