கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் மோஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 9 முறை எம்.எல்.ஏ-வாகவும், 5 முறை எம்.பி-யாகவும், 6 முறை முதலமைச்சராகவும் இருந்தவர் வீர்பத்ரா சிங். இவரது இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.