மால்கள், தியேட்டர்கள், முற்றிலும் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும் உணவங்கள், மதுபான பார்கள், ஓட்டல்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி வரை 50 சதவீத இருக்கையுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.