இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், ஓடையிலிருந்து வெளியேறியதோடு, வாகனத்தை மீட்க அவ்வழியாக சென்றோரின் உதவியை நாடியுள்ளார். இந்தநிலையில் அங்கு வந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி அப்பெண் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததோடு, அந்த நபருக்கு உதவ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், அங்கு வந்த போலீசார், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.