சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: வரும் 16-ந்தேதி வாக்குப்பதிவு

சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: வரும் 16-ந்தேதி வாக்குப்பதிவு
Published on
Updated on
1 min read

திரிபுரா சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தநிலையில் வரும் வியாழன் அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. இதனிடையே, திரிபுராவில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தநிலையில் வரும் வியாழன் அன்று வாக்குப்பதிவு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com