ஆனால் அவனுக்கு பறவைகள் மூலம் பரவக்கூடிய தொற்று பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், அவனுக்கு சிகிச்சை அளித்து வந்த ஊழியருக்கும் நிமோனியா பாதித்திருப்பதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.