அதேபோல், பராஹோட்டிக்கு அருகில் உள்ள சீன விமான தளத்தில் டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கி, சீன இராணுவம் தனது செயல்பாட்டை அதிகரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், நிலைமையைச் சமாளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.