இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளும் இன்று மதிப்பெண்களை கணக்கிட்டு அனுப்ப உத்தரவிட்டிருந்த நிலையில், கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் எந்தவித பதற்றமும் இன்றி மதிப்பெண்களை வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.