ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான கனிபோராவை சேர்ந்தவர் பர்வைஸ் அஹ்மத் தார். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிஐடி பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், நவ்காமில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.