இந்த நிலையில் மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.