அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில், எல்லையில் பிரச்சனைக்குரிய பகுதியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மோதலின்போது அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, துப்பாக்கி சூடும் நடத்துள்ளது. இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.