தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு, மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளில் இருப்பதாகக் குறிப்பிட்டார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்ற பிரிவு, அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளதால், அவர்களுக்கு மட்டுமே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.