இதில் இந்தியாவை பொறுத்த வரை எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகளின் செல்போன் எண்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட 16 ஊடகங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஆகியோரின் செல்போன் எண்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தி வயர் இதழ் தெரிவித்துள்ளது.