புர்பா மேடிநிபூர் மாவட்டத்தின் சந்திப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜக கட்சி கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் 170லிருந்து 180 இடங்களை கைப்பற்றிவிடுவோம் என்ற பாஜகவினரின் அதீத நம்பிக்கை தான், களநிலையை புரிந்து கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.