பெரும்பான்மை இல்லை.... ஆட்சி அமைக்க காத்திருக்கிறோம்...!!!

பெரும்பான்மை இல்லை.... ஆட்சி அமைக்க காத்திருக்கிறோம்...!!!
Published on
Updated on
1 min read

எங்கள் கட்சிக்கு வாக்களித்த மாநில மக்களுக்கு நன்றி.  நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். எங்களிடம் எண்ணிக்கை குறைவாக உள்ளது.  இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்த மாநில மக்களுக்கு மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா நன்றி தெரிவித்துள்ளார்.  பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னும் சில இடங்கள் மட்டுமே உள்ளதாக சங்மா கூறிய சங்மா முன்னோக்கி செல்லும் வழியை தீர்மானிக்கும் முன் இறுதி முடிவுகளுக்காக கட்சி காத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சிக்கு வாக்களித்த மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர்களுக்கு  நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.  மேலும் ஆட்சி அமைக்க எங்களுக்கு இப்போது எண்ணிக்கை குறைவாக உள்ளது எனவும் இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com