இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடைக்காரர்கள், விற்பனையாளர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் தடுப்பூசி விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை கடையின் முன் அல்லது வாகனத்தின் முன் வைக்க வேண்டும் என மேகாலயா உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.