சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ரூ.50 கோடி செலவில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன்,நாட்டின மீன்களை பாதுகாத்து பெருக்கிட, ரூ.5 கோடி செலவில் மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்படும் என்றார்