இதுத்தொடர்பாக அவர் அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், மாற்றுப் பணி உத்தரவில் பணிபுரியும் களப் பணியாளர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதிப்பீட்டாளர், மதிப்பீட்டு அலுவலர், எழுத்துத்துறைச் சார்ந்த பணி மற்றும் தொழில்நுட்பப் பணியாளர், பொறியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள மாற்றுப் பணி உத்தரவுகளை ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரையும் அவரவர் சொந்தப் பணியிடங்களுக்கு அனுப்பபட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.