மேலும், கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ்நாட்டுக்கு கிடைக்க பெறுகிற காவேரி நீரை முழுமையாக பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு எள்முனையளவு கூட இடமளிக்க கூடாது என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.