பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த வெளிநாட்டு தம்பதியினர்..!

பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த வெளிநாட்டு தம்பதியினர்..!

Published on

செஞ்சியில் வெளிநாட்டு தம்பதியினர் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க ராணிக்கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ராணிகோட்டை மலை ஏறும் பாதையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மலை அடிவாரத்திலிருந்த குப்பை தொட்டியில் போட்ட வெளிநாட்டு தம்பதியினரின் வீடியோ பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com