சுமார் 48 லட்சம் ரூபாய் வரை எஸ்பிஐ வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இனிமேல் இயந்திரத்தில் இருந்து பணம் திருட முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்துள்ளதாகவும் சங்கர் ஜிவால் கூறினார்.