அதன்படி, வாகன கழிவுகளில் மீன், நண்டு, ஜல்லிக்கட்டு காளை, பரதநாட்டியம், மிருதங்கம், இறால், விவசாயி உள்பட 14 வகையான சிற்பங்களை வடிவமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்ததோடு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாகன கழிவுகள் மூலம் வடிவமைக்கட்ட அந்த சிற்பங்கள் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.