பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்ட இளங்குமரனார், வயது மூப்பு காரணமாக தமது 94-வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.