அதே போன்று சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர்,பல்லாவரம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை, கிண்டி, ஈக்காட்டு தாங்கல், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், ராமாபுரம், அயனாவரம், குரோம்பேட்டை, புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது.