அதன்பின் அவர் தரகர் மணிமொழி என்பவருடன் சேர்ந்து 50 கோடியை 28 வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அவரது செயல்பாடு மீது சந்தேகம் அடைந்த இந்தியன் வங்கி அதிகாரிகள், மீண்டும் அந்த நபர் பணபரிமாற்றம் செய்ய முயன்றபோது, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். மேலும் இதில் இந்தியன் வங்கியும் சம்பந்தப்பட்டிருந்ததால், சிபிஐ-ல் புகார் அளிக்கப்பட்டது.