இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 46 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன்,கீழக்கரை மேம்பால பணி விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.